FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து; பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பங்கேற்பாளர்களின் நலனை
கருத்தில் கொண்டும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ரங்கராஜன் அறிவித்துள்ளார். 
மேலும் போராட்ட தேதி குறித்த அறிவிப்பு மாநில அமைப்பு கூடி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment