FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெயிட்டேஜ் முறைக்கு எதிராக ஆசிரியர்கள் நாளை சென்னையில் போலிஸ் அனுமதியுடன் உண்ணாவிரதம்

நாளை TET வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உண்ணாவிரத த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு போலிஸ் அனுமதியும் கிடைத்து விட்டது.

No comments:

Post a Comment