FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும்அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 
சுமார் 2 ஆயிரம்ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது.இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 
தகுதிதேர்வு
எழுதினர்.
 இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம்வெளியிடப்பட்டது.
இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்விகவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும்.ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதியஆசிரியர்களை நியமிக்கிறதுஇது தவறானதுநான் கணித பாடத்தில்தகுதி தேர்வு எழுதிஅதிக மதிப்பெண் பெற்றுள் ளேன்இதில் குறைந்தமதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலைகொடுத்துவிடுவார்கள்.


இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது.எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள்பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்துஅதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும்இவ் வாறு அவர்வழக்கில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment